Monday, June 15, 2020

துவங்கிய
கோலத்தை
புள்ளிகளுடன்
நிறுத்திவிட்டு
உள்சென்றாய்

கோலப்புள்ளிகளும்
புல்நுனி அமர்ந்த
பனிப்புள்ளிகளும்
ஒன்றையொன்று
உசாவியறிந்தன

பின் கதைத்தன
தன்னைப்
படைத்த
கரங்களைப்பற்றி

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...