Tuesday, June 16, 2020

வேர்
கொள்ளும்
அமுதுமெல்லாம்
விண்ணோக்கியே
ஏக
தென்னை
ஏனோ
தன் பார்வையை
பூமியிலேயே
நாட்டியுள்ளது
அருகமைந்த
குளத்தில்
ஒளிர்கிறது
நட்சத்திரங்கள்

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...