முத்தங்கள்
பதிந்தஆயிரம்வடுக்களை
வருடுகையில்
மெல்ல உதிக்கும்
மலரெனெ
மேலெழுகிறது
துளியாய் எஞ்சிவிட்ட
அன்பின் கனமொன்று
சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...
No comments:
Post a Comment