இந்த சிறு காலம்தான்
இந்த சிறு காலம்தான்மலர்கள்
நம்மிடம்
விடைபெற்றுச் சென்ற
இப்பருவம்
வரண்ட நிலத்தின்
வெப்ப மூச்சு
அனலாக அலையாடும்
இந்த சிறு காலம் மட்டும்தான்
ஒரு புலரியில்
விண்ணுளவும் புள்
காணும்
அங்கிங்கு நீர் பூப்பதை
மலர்கள் அலையாடுவதை
சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...
No comments:
Post a Comment